18. வக்த்ர-லக்ஷ்மி-பரிவாஹ-சலன் மீனாப லோசனா
அம்பாள் லலிதையொட முகம் அழகு வெள்ளமான தடாகம்.
குளம்னா மீன்கள் இருக்கணும். அந்த குளத்துல நீஞ்சர மீன்களா அம்பாளோட மை தீட்டிய அலைபாயர இரு கண்கள் இருக்காம்.
உள்ளர்த்தமா பார்த்தா ஆன்மஞான தடாகம்கர லலிதையின் முகத்தில (ஸவிகல்பம்/நிர்விகல்பம்கர) ரெண்டு சமாதி வடிவ கண்களான மீன்கள் நீஞ்சரதுன்னு சொல்லலாம்.
(சமாதியின் ரெண்டு நிலையைப் பத்தி பின்னால வரப்போற சில நாமாக்கள்ள விரிவா பார்ப்போம்)
கருத்துகள்
கருத்துரையிடுக