45. பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா

தாமரை மலர் சேற்றில் இருந்து வருவது. அம்பாளோட இரண்டு பாதங்களும் எங்க இருக்கு ? நம்மோட சிரசில. அதாவது பிரம்மரன்த்ரங்கர சரோருஹரம். நமது பிராரப்தங்கள் சேரா நம்மோட மனசுல இருக்கு. ஆனாலும் அவளோட பாத கமலங்கள் அதிலேர்ந்து வாசனை உள்ள மலர்களா விளங்கர்துன்னு சொல்ல வந்த வாக்தேவிகள், அம்பாளோட இரண்டு பாதங்களும் தாமர மலரப் போல பிரகாசிக்கிறதுங்கறா. 

அந்த தாமர மலர்களைப் போன்ற அவளோட இரண்டு சரணங்கல நாம மனசுல தியானம் பண்ணி நெனைச்சோம்னா நமது சேறான பிராரப்தங்கள் இருந்த இடம் தெரியாம போய் நம்ம மனசு சுத்தமாகி அதுல பிரம்ம ஞானம் பிரகாசிக்கும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா